Tag: tn assembly

டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

“சென்னையில் ஏரிகள் தூர்வாரப்படும், 10 நவீன பேருந்து நிலையங்கள்! சட்டமன்றத்தில் அமைச்சர் நேரு தகவல்..

சென்னை: சென்னையில் ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை” எடுக்கப்படும், 10 பேரூராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் நேரு சட்டப்பேரவையில்…

பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஊதிய உயர்வு – மணிமேகலை விருது! சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!

சென்னை: பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் என்றும், சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படம் வெளியீடு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படத்தை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21…

1 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு! சட்டமன்ற பேரவையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டமன்ற பேரவையில் அமைச்சர் நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.…

தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது! கே.என்.நேரு

சென்னை: தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி…

மாநகராட்சியாகிறது தாம்பரம்: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…

சென்னை: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய விவாதத்தின்போது, தாம்பரம் உள்பட சில நகராட்சிகள்…

தமிழக சட்டப்பேரவையில் 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் குறித்து கடும் விவாதம்

சென்னை கடந்த 2015 ஆம் வருடம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கடும் விவாதம் நடந்துள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2015-ம்…

தமிழகத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்; 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும்! துரைமுருகன்

சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும்; 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர்! ஓபிஎஸ் புகழாரம்…

சென்னை: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானியக்…