Tag: temple

தங்கப்பல்லக்கில் வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகர்

மதுரை: வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கொண்டு செல்லப்படும் நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழிநெடுகிலும்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்… வீடியோ

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி…

ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில்

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள பனகனப்பள்ளிக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி ஒவ்வொரு ஆண்டும்…

செண்பகாதேவி அம்மன் கோவில்

செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. குற்றாலம் குற்றாலநாத…

ஆசியாவின் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி ஆலயம்

கோவை மாவட்டம் அன்னூருக்கு அருகே இருக்கும் கோவில் பாளையத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் காலகாலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இந்த கோவில்…

திருவாவடுதுறை கோமூதீஸ்வரர் கோயில்

மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை – கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மி. தொலைவிலும் இத்தலம்…

சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையம்

சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது. பவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர் வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த…

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அம்மன் இந்த கோவிலில் யானை வாகனத்தின் எதிரில் அமர்ந்திருக்கிறார். நடை திறப்பு இந்த கோவில்…