தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு…
தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது, இன்று 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது, இன்று 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை…
ஆளுநர் தொடர்பான தனி நபர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் தி.மு.க. மாநிலங்கள் அவை உறுப்பினர் வில்சன். மாநிலங்களுக்கு கவர்னர் என்பது ஆட்டுக்கு தாடி…
ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தமிழகத்தில் உள்ள 42000 க்கும் மேற்பட்ட ஈரநிலங்களை பாதுகாத்து வருகிறது. இதில்,…
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலை பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் குறித்து…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்…
சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910…
கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் ஏரோ-ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க சென்ற மாணவர் சாய் நிகேஷ். ஐந்தாம் ஆண்டு பொறியியல் பட்ட…
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு எடுத்த முயற்சியால் 35 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பிப். 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,52,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 1,03,119 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…