தமிழக தொழிலாளி மாலத்தீவில் தற்கொலை
மாஹே: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் நாளை தமிழகம் வருகிறது. தமிழகம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த…
மாஹே: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் நாளை தமிழகம் வருகிறது. தமிழகம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த…
சென்னை: நான்காவது மாடியில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர், கீழே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி மீது விழுந்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால் மூதாட்டி பலியானார். சென்னை…
துருக்கியில் 50 பேர் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர் 13 வயது சிறுவன் என்ற அதிர்ச்சிகர தகவலை துருக்கி அதிபர் வெளியிட்டுள்ளார். துருக்கியில் காசியண்டெப் நகரில் ஒரு…
ஒலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் சிந்து வெள்ளி வென்றதை நாம் போற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பலகோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு பலரும் அன்பளிப்பு அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சமூகவலைதளங்களில் ஒரு…
டெல்லி: தற்கொலை செய்வது குற்றம் அல்ல என்பதற்கான சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309ன்கீழ் குற்றவாளிகளாக…
இடாநகர், அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் 8-வது…
இட்டநகர் : அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதிகரித்து வரும் “கடன் தொல்லையால் தற்கொலை” செய்திகள்: இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும்…
ஐதராபாத்: ஐதராபாத்தில் குடும்பத்தலைவர் மாரடைப்பால் இறந்ததால் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஐதராபாத்தை அடுத்த ரங்காரெட்டி பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன்.…
மலேசியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கபாலி பட டிக்கெட் கிடைக்காததால் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்ற குறிப்புடன் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ காட்சி…