போருக்கு நடுவே சாதித்த கிளிநொச்சி தமிழர்
கிளிநொச்சி: கடுமையான போருக்கு இடையே படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார் ஈழத்தமிழர் ஜாக்சன். தற்போது அவரது இரு கண்டுபிடிப்புகளின் காப்புரிமைக்காக அவருக்கு ரூ200 கோடி கிடைத்திருக்கிறது.…
கிளிநொச்சி: கடுமையான போருக்கு இடையே படித்து 2 நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார் ஈழத்தமிழர் ஜாக்சன். தற்போது அவரது இரு கண்டுபிடிப்புகளின் காப்புரிமைக்காக அவருக்கு ரூ200 கோடி கிடைத்திருக்கிறது.…
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது அமைச்சரவையில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை…
“கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயிலை புணரமைக்க தன்னிச்சையாக திட்டமிட்டு இடிக்க முடிவு செய்திருக்கும் இலங்கை அரசை தடுக்க வேண்டும்” என்று கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா…
இலங்கையில் உயர் கல்வியின் தரம் வீழ்ந்துவிட்டது. புதிய திசைகளில் சிந்திக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவேயே அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நீதிக்காக, நல்லிணக்கதிற்காக போராடவேண்டும் என அவர்களுக்குத்…
சிங்களர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றனர் என்பதால் அவர்களுக்குக் கல்லூரிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு, பின்னர் 1972 புதிய அரசியல் அமைப்புச் சட்டம், செல்வநாயகம் ராஜினாமா செய்ததன் பின்…
சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929ல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமலில் இருந்த பிரநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம்,…
சுயாட்சிக்கு வழி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட டொனமூர் ஆணைய ஆலோசனைகளின் பின்னணியில் இளைஞர் காங்கிரசின் தோற்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், சமூக நீதிக்கான முன்முயற்சிகள் இவை…
வீரமாமுனிவர் நினைவு நாள் வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி.. இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இறை ஈடுபாடு கொண்ட இவர், இயேசு சபையைச்…
இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள், தங்களுக்கும் சமத்துவமான உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருவதை அறிவோம். ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மக்கள் திரள் போராட்டங்கள் அங்கே…