Tag: school

தரம் உயர்த்தப்பட்டும் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் வேதனை

நாமக்கலில் 7 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு, கூடுதல் வசதிகள் ஏதும் செய்யப்படாததன் காரணமாக மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல்லை அடுத்த போதுப்பட்டியில் இயங்கி வந்த…

அரசு பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டியில் அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயமடைந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு துவக்கப்பள்ளியின்…

வழங்கப்படாத இலவச காலணி: வெறும் காலுடன் பள்ளி செல்லும் மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் சென்று சேராத காரணத்தால், வெறும் காலுடன் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 14 வகையான…

தவறான தகவல்களை கூறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்: கொதிக்கும் மீனாட்சி சுந்தரம்

பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தவறான தகவல்களை கூறி வருவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். நாகை…

தாம்பரம் நாராயணா பள்ளி வளாகத்தில் தீவிபத்து: மாணவர்கள் வெளியேற்றம்

தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் மண்ணிவாக்கம் நாராயணா பள்ளி வளாகத்தில் குப்பைகளில் பற்றிய தீ மளமளவென பரவி புகை சூழ்ந்ததால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மண்ணிவாக்கத்தில் உள்ளது…

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடம்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்கள் குறித்து U.D.I.S.E.…

வேலூரில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

சத்துவாச்சாரி அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின்.…

சத்தீஸ்கர் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை : முதல்வர் அறிவிப்பு

ராய்ச்சூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் இனி முட்டைகள் வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு…

பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும்! தமிழக அமைச்சர்

சென்னை, வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், நாளை முதல்…

முதல்வர் ஜெயலலிதா மறைவு: 7 நாட்கள் துக்கம்: . மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று…