தரம் உயர்த்தப்பட்டும் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் வேதனை
நாமக்கலில் 7 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு, கூடுதல் வசதிகள் ஏதும் செய்யப்படாததன் காரணமாக மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல்லை அடுத்த போதுப்பட்டியில் இயங்கி வந்த…