Tag: rs

சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருவாய்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சுங்கச்சாவடிகள்…

ரூ.5ல் உணவு வழங்கும் திட்டம் மேற்கு வங்கத்தில் அறிமுகம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை…

ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் – அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

பெங்களூரு: ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே…

தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட 4 ஏக்கர் நிலம் ரூ.3 கோடி நன்கொடை வழங்கிய எம்எல்ஏ

திருமலை: தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட, எம்எல்ஏ குமரகுரு 4 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.3.16 கோடியை நேற்று நன்கொடையாக வழங்கி உள்ளார். உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி…

பசுவதை தடை அவசர சட்டம் இன்று முதல் அமல்: கர்நாடக அரசு

பெங்களுரூ: பசுவதை தடை அவசர சட்டம் என்று இன்று முதல் அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு…

ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் மீட்பு

காஞ்சிபுரம் ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உலகப் புகழ் பெற்றதாகும். காஞ்சி நகரின் மையப்பகுதியான கீரை…

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றியதால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி…

2வது நாளாக சோதனை: ஈரோடு கட்டுமான நிறுவனத்திலிருந்து ரூ. 16 கோடி பறிமுதல்…

ஈரோடு: ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…

இங்கேயே 10 ஆண்டு வேலை செய்யாவிட்டால் ரூ.1 கோடி அபராதம் – உத்திரபிரதேச அரசு அதிரடி

உத்திரபிதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது. அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள்…