Tag: Rajbhavan

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை!

சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு…

வெடிகுண்டு மிரட்டலால் பரபரபான தமிழக ஆளுநர் மாளிகை

சென்னை நேற்றிரவு தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி வசித்து வரும். தமிழக…

மீண்டும் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஆறாம் முறையாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அண்மையில் புதுச்சேரி முதல்வரின் அலுவலகம், வீடு, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு இ மெயில்…

துணைவேந்தர்கள் மாநாடு விவகாரம்: தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டு…

ஆளுநர் மாளிகையில்  பத்ம  விருது வென்றோருக்கு பாராட்டு விழா : அஜீத் வரவில்லை

சென்னை ஆளுநர் மாளிகையில் பத்ம விருது வென்ற தமிழகத்தை சென்ற்ந்த 13 பேருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு அஜீத் மற்றும் அஸ்வின் வரவில்லை. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை…

தமிழக சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன் : ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டபடி,…

குலதெய்வ வழிபாட்டுக்கு தடையா ? ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை தமிழக ஆளுநர் குல தெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சொல்லவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி…

அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை : புதிய விளக்கம்

சென்னை தமிழக பாஜக டலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

வரும் 27 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வரும் 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தும் என…

ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரின் எண்ணிக்கையை ஒன்றுக்கு இரண்டாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது : டி.ஜி.பி.

ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள…