ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் பாட்டில் வீசிய நபரை ஜாமீனில் எடுத்தவர் பாஜக வழக்கறிஞர்… அதிர்ச்சி பின்னணி…
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய நபரை அங்கு பந்தோபஸ்த்தில் இருந்த தமிழக காவல்துறையினர் நேற்று மடக்கிப் பிடித்தனர்.…