அதிபர் டிரம்ப் வாயை மூடி இருக்கவும் : அமெரிக்கக் காவல்துறைத் தலைவர் கண்டனம்
ஹூஸ்டன் அமெரிக்க அதிபர் ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைவர் கண்டனம்…
ஹூஸ்டன் அமெரிக்க அதிபர் ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைவர் கண்டனம்…
நியூயார்க் தற்போது அமெரிக்காவில் போராட்டம் நடப்பதால் எஃப் பி ஐ ஊழியர் உள்ளிட்ட அனைத்து கருப்பின மக்கள் மீதும் அமெரிக்கக் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவை…
வாஷிங்டன் அமெரிக்காவில் இன்று வெள்ளை மாளிகை சுற்று வளைக்கப்பட்டு கலவரம் நடந்ததால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர் கொண்டு வருகின்றர்.…
சிங்கம்புணரி சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி…
தென்தாமரைக்குளம் ஊரடங்கு உத்தரவை மீறி பாரத மாதா சிலை திறந்த கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைக்குளம் அருகே உள்ள கட்டுவிளை…
சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த…
சென்னை: சென்னை மண்ணடியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள்…
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடக்கும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்க வந்த அமித் ஷாவுக்கு எதிராக இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களை நடத்தின. பாஜக…
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் முறையற்ற போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. மக்கள்…
லக்னோ கடும் போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.…