மதன் வழக்கு: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
சென்னை: மதன் விசாரணையில் தவறு ஏதேனும் நடந்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்று ஐகோர்ட்டு தமிழக காவல்துறையை எச்சரித்து உள்ளது. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன் திடீரென்…
சென்னை: மதன் விசாரணையில் தவறு ஏதேனும் நடந்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்று ஐகோர்ட்டு தமிழக காவல்துறையை எச்சரித்து உள்ளது. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன் திடீரென்…
சென்னை: முதல்வர் ஜெயலலலிதாவின் தொகுதியான தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த வாரம் பள்ளி படிக்கும் சிறுவன் நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டதும்…
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண்ணை கொன்ற கொலையாளி குறித்து காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, தொடர்ந்து சிலர் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றனர். சமூக அமைதிக்கு…
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியைக் கொன்றவன் என்று காவல்துறை வெளியிட்ட வீடியோவில் இருப்பவர் உண்மையிலேயே குற்றவாளிதானா என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை…
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் கொலையாளி பிடிபடவில்லை. கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரால்…
பொது இடங்களில் பலர் முன் கொலை உட்பட எந்தவித குற்றச் செயல் நடந்தாலும் சாட்சி சொல்ல பொது மக்கள் பயப்படுகிறார்கள். இது ஏன் என்பதை தனது அனுபவத்தை…
சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம்…
மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு: ஓசூரில் கொள்ளையர்களால் கத்தி குத்துப்பட்டு மரணமடைந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு 1 கோடி…
சென்னை: காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலியானதற்கும், இதைக் கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
சென்னை: தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேந்தர் மூவீஸ் மதன், எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் பல தரப்பிலும் வேகமாக பரவி பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.…