Tag: PM

பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான…

மலேசியாவில் துவங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்

கோலலம்பூர்: மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா…

தமிழக பிரச்சினைகளைப் பற்றி பிரதமரிடம் முதல்வர் பேசினாரா? : ஸ்டாலின் கேள்வி

சென்னை நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசினாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.…

பிரதமரால் நெருக்கடிகளை கையாள முடியவில்லை- ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியாவின் தலைமைத்துவம் சரியில்லை! திறமையின்மை மற்றும் கார்ப்பரேட் சார்பு அரசியல் நம் நாட்டை ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொருளாதாரம்,…

டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நடக்கும் டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை – மம்தா

கொல்கத்தா: நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த…

குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணத்துக்கு பிரதமர் இரங்கல்

காந்தி நகர் காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி நேற்று மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான மாதவ்…

இன்று ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி: மோடி உரை

புதுடெல்லி: இன்று மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி. ரேடியோ வாயிலாக பிரதமரின் ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி கடந்த…

பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியம் ரூ.2¾ லட்சமாக உயர்வு- எடப்பாடி பழனிசாமி

சென்னை: பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியத்தை ரூ.2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

குவைத் முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசம்…

குவைத்: குவைத் முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அறிவித்துள்ளார்.…