Tag: PM Modi

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 90 சதவிகிதத்தை எட்டுகிறது! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதாகவும், தற்போதைய நிலையில், 90 சதவிகிதத்தை எட்டுவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. கடந்த மாதம் (செப்டம்பர்) 16-ஆம்…

இந்தியாவில் கொரோனா  உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால்…

கொரோனா தடுப்பூசி விநியோகம் தேர்தல் பணிகள் போல் விரைவாக நடக்க வேண்டும் : மோடி யோசனை

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தேர்தல் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் போல் விரைவாக நடக்க வேண்டும் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்துளார். இந்தியாவில்…

முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்?  அடையாளம்  காணுவதில் அரசு தீவிரம்…

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் பெறுவதில்,.முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காணுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி…

15/10/2020 9 மணி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர் 11.12%, குணமடைந்தோர் 87.36%, உயிரிழப்பு 1.52%

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி…

திரிபுராவில் பா.ஜ.க. முதல்வருக்கு எதிராக 7 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி..

அகர்தலா : திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மொத்த முள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 36 பேர் பா.ஜ.க.வை…

இந்தியாவில் கொரோனாவை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை! ஐசிஎம்ஆர்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில், 11.94 லட்சம் சாம்பிள்கள்…

மோடிஜி மவுனத்தை கலைத்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்ளுங்கள்! ராகுல்காந்தி

டெல்லி: மோடிஜி மவுனத்தை கலைத்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்ளுங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு…

விவசாயிகளுக்கு அநீதி இழைத்த பிரதமர் மோடி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். வேளாண் சட்டத்தை அமல்படுத்தியதன் இந்த அநீதியை அவர்…

உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன! ராகுல், பிரியங்கா ஆவேசம்…

டெல்லி: உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், உ.பி. மாநில…