இனி எந்த ஒரு வங்கியில் இருந்தும் பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதியம் பெறலாம் : அரசு அறிவிப்பு
டெல்லி இனி பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதியம் பெறுவோர் எந்த ஒரு வங்கியில் இருந்தும் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி இனி பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதியம் பெறுவோர் எந்த ஒரு வங்கியில் இருந்தும் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி…
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) (Unified Pension Scheme – UPS) என்ற புதிய விரிவான ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று…
சண்டிகர் திருமணம் ஆகாதோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2750 ஓய்வூதியம் வழங்கப்படும் என அரியான முதல்வர் அறிவித்ஹ்டுள்ளார். ஏற்கனவே அரியானா மாநில அரசு 60 வயதுக்கு மேற்பட்ட…
சென்னை: பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கையில், கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.10,000ல்…
சீலிடப்பட்ட கவர்கள் நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) தொடர்பாக…
பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 – 60…