Tag: Patrikai.com

தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு 

கூத்தாநல்லூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவு பெற்றது. கூத்தாநல்லூர் வட்டம், மேல…

சீமான் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபியிடம் புகார் தெரிவித்த அவர்,…

ஐபில்: பஞ்சாப், கொல்கத்தா அணிகள் வெற்றி 

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தா நைட்…

ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐதராபாத்

அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில்…

உ.பி. லகிம்பூர்: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.…

நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது லக்கிம்பூர் வன்முறை வழக்கு 

உத்தரப்பிரதேசம்: லக்கிம்பூர் வன்முறை வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. லக்கிம்பூர் வன்முறை வழக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த…

உ.பி. வன்முறை: நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் 

சென்னை: உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச வன்முறையைக்…

‘ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாட்டில் பங்கேற்கிறார் மோடி 

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நாளை நடைபெறும் ‘ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு வீடு…

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நடந்த…

ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை துவக்கம் 

சென்னை: மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். மொட்டை போடுவதற்குக் கட்டணம்…