Tag: Patrikai.com

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 3 வெண்கல பதக்கம் வென்றது இந்தியா

தோஹா: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி மூன்று வெண்கல பதக்கம் வென்றது. ஷரத் கமல் ஆச்சந்தா-சதிஹயன் ஞானசேகரன் மற்றும் மானவ் தக்கர்-ஹர்மீத்…

சீனாவில் கனமழை – 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு 

பெய்ஜிங்: சீனாவில் பெய்த கனமழையால் 16,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.…

இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை  குறித்து நாளை விவாதம்

புதுடெல்லி: இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை குறித்து நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது. டைரக்டர் ஜெனரல், சாஷாஸ்ட்ரா சீமா பால் மற்றும் ‘நேபாளத்தின் ஆயுதப்படை காவல்துறை (ஏபிஎஃப்) இன்ஸ்பெக்டர்…

தி.மு.கவில் இணைந்த தருமபுரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகள்

சென்னை: பா.ம.க தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சத்தியமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்தார். தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தருமபுரி தொகுதி…

மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு

சென்னை: மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இன்றைய தினம், தற்போது வரை 15.74…

சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய டிஜிபி: சன்னி

பஞ்சாப்: சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) நியமிக்கப்படுவார் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார். டிஜிபி இக்பால் ப்ரீத்…

பஞ்சாபில் காங்கிரஸ் நிலைமை சீராகும்: கார்கே

கலபுரகி: பஞ்சாபில் காங்கிரஸ் நிலைமை சீராகும் என்று ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கிரஸ் உயர் மட்ட குழுவில்…

மெகா தடுப்பூசி முகாம்: மாலை 5.30 மணி நிலவரப்படி 14.14 லட்சம் தடுப்பூசி   

சென்னை: 4வது வாரமாக தமிழ்நாட்டில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், மாலை 5.30 மணி நிலவரப்படி 14.14 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் அலை…

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை…

முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

பனாஜி: முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித்…