Tag: Patrikai.com

இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த…

ஞீலிவனேஸ்வரர் கோவில் – திருப்பைஞ்ஞீலி

ஞீலிவனேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி வட்டத்தில் அமைந்துள்ளது. ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் இணைக்கப்படாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை ரத்து செயயப்படும்…

காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படம் ஒட்டிய பாஜகவினர்

பெங்களுரூ: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக…

தோல் மற்றும் காலணிக் கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் திண்டிவனம் அருகே புதிய காலனி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில்…

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு: டெல்லியில் போலீஸ் குவிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உரிய முறையில் அமலாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி…

இன்று விசாரணை வருகிறது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு மனு

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வர உள்ளது.…

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு அட்டவணை வெளியீடு

சென்னை: 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில்…

உலகளவில் 60.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திரு உத்திரகோசமங்கை திருக்கோவில்

மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) – பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர்…