Tag: Pakistan

காஷ்மீர்: பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் ஐநாவில் நிராகரிப்பு!  

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பேசினார். அப்போது அவர், “ஜம்மு&காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான்…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தவில்லை! இந்திய ராணுவம் மறுப்பு!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது. காஷ்மீர் எல்லை பகுதியான உரியில் அமைந்துள்ள ராணுவ முகாமில்…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய…

இந்தியா தாக்குதல்? பாக். பதட்டம்! விமான சேவை ரத்து!

ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் கடந்த 18–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருபது பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே…

பாக். மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 23 பேர் பலி! 40 பேர் காயம்!!

முஹமந்த் பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைபடை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின்…

பாகிஸ்தானை புகழ்ந்த நடிகை ரம்யா மீது விசுவஇந்து பரிஷத் முட்டை வீச்சு!

பெங்களுர்: மங்களுர் அருகே காரில் சென்றபோது நடிகை ரம்யா மீது முட்டை வீசப்பட்டது. விசுவஇந்து பரிசத், பஜ்ரங்தள் கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். கன்னட நடிகையும்,…

பாகிஸ்தான்: மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி – 50 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் பார் அசோசியேசன் தலைவர் பிலாம் அன்வர் காசி இன்று…

சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! ராஜ்நாத் சிங் பேச்சு!!

இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சார்க் நாடுகளின் சார்பாக உள்துறை அமைச்சர்களின் 7வது மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா…

கடவுளே.. கடவுளே!: மதத்துக்குள் பிரிவு மாறியதால் மகளைக் கொன்ற பெற்றோர்!

இஸ்லாம் மதத்துக்குள் உள்ள ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு மாறியதற்காக, பெற்ற மகளையே ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் பாகிஸ்தான் தம்பதியர். பாகிஸ்தானை சேர்ந்தவர் முக்தார் கசம். அவரது…

பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டம் : காஸ்மீரில்( பாக்.) தேர்தல் தில்லுமுல்லு

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 21 அன்று நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் வாக்காளர்களுக்கு…