உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு
உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி…