Tag: ‘Omicron’

மும்பையில் இருவர் பாதிப்பு : இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 23 ஆக அதிகரிப்பு

மும்பை மும்பையில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி இந்தியாவில் மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில்…

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து  தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்​ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு…

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் : நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று உலகெங்கும்…

கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி

புதுடெல்லி: கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு…

ஒமிக்ரான் பரவல் : தமிழக பள்ளிகளில் இறைவணக்கக் கூட்டத்தை தவிர்க்க உத்தரவு

சென்னை தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் இறைவணக்க கூட்டம், கலாச்சார நிகழ்ச்சிகளைத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸ்…

‘ஒமிக்ரான்’ வைரஸ்: பள்ளிகளில்  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு…

சென்னை: பள்ளிகளில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான்…

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கட்டாயம் – இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

40 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்துள்ள மற்றும் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை இந்திய மரபணு விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர்.…

சிங்கப்பூர், இங்கிலாந்து பயணிகளின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி..!

டெல்லி: தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக ஆட்டிப்படைத்து…

03/12/2021: நாடு முழுவதும் நேற்று மேலும் 9,216 பேருக்கு கொரோனா பாதிப்பு 8,612 பேர் குணமடைந்தனர்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில், மேலும் 9,216 பேருக்கு கொரோனா பாதிப்பு 8,612 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணியுடன்…