Tag: not

கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல- ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா: கொரோனா காலகட்டத்தில் தேர்வு நடத்துவது சரியல்ல என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளை…

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக…

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை – பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீர் தேர்வு செப்டம்பர்…

சுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

புதுடெல்லி: சுதேசி என்றால் ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்யலாம் என்று…

டாக்டர் கபீல் கானை விடுவிக்கலாமா? அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில்…

ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல- சசி தரூர் கடும் தாக்கு

புதுடெல்லி: ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல என்று காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ராம் மற்றும் சனாதன…

சமூக வலைத்தளத்தில் கட்சித் தலைவர்களை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்- டி.கே சிவகுமார்

பெங்களுரூ: சமூக ஊடகங்களில் எந்த ஒரு கட்சி தலைவருக்கும் எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்நாடக…

பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது. பக்ரித் பண்டிகை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்திவைப்பு; மனசாட்சியற்ற செயல்: தினகரன் விமர்சனம்

சென்னை: கொரோனா பாதிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனை நிறுத்தி வைத்திருப்பது மனசாட்சியற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர்…