Tag: not

வருங்காலத்தில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு எவ்வாறு இருக்கும்?

வாஷிங்டன்: சீனா அல்லது கொரோனா வைரஸ் தொற்று நோய் போல அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கவில்லை, ஆனால் அமெரிக்க தேர்தலின் முடிவு…

மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர்…

அர்ணப் கோஸ்வமிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது- நக்கலடித்த மும்பை போலீஸ் கமிஷனர்

மும்பை: டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை…

பிரதமர் நரேந்திரமோடிக்கு 8400 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம்- நிதியை வீனடிப்பதாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்றனர், ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் நிதி…

ஹத்ராஸ் இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனம்: பிரியங்கா

புதுடெல்லி: ஹத்ராஸ் சம்பவத்தில், பலியான இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனமானது என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். உ.பி., மாநிலம் ஹத்ராசில், 19 வயது தலித்…

என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் – ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில…

மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

மேகதாது விவகாரம் பற்றி பிரதமரை தமிழக முதல்வர் ‘விவசாயி’ சந்திக்காதது ஏன்? – டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க. எம்.பிக்கள் பிரதமர் சந்தித்தனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு…

ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்

சென்னை: ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில்…

போலி என்கவுண்டரில் என்னை கொல்லாமல் இருந்த போலீசாருக்கு நன்றி – கஃபில் கான்

உத்திரப்பிரதேசம்: போலி என்கவுண்டரில் என்னை கொலை செய்யாமலிருந்த உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்பு பணி குழுவிற்கு நன்றி என்று டாக்டர் கஃபில் கான் தெரிவித்துள்ளர். டாக்டர் கஃபீல் கான்…