Tag: not

கர்நாடக எல்லையை மூடியது கேரள அரசு- பழிக்கு பழியா!

கர்நாடகா: கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி…

எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை- தன்னார்வலர்கள் வருத்தம்

சென்னை: எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, இதுவரை ஒரு முறை கூட…

ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தில் தினசரி 15 லட்சம் முன்பதில்லாத…

சசிகலா விடுதலையா? கர்நாடக சிறைத்துறை விளக்கம்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும்…

அத்தியாவசிய சேவை செய்பவர்களுக்கும் சென்னையில் இ-பாஸ் கட்டாயம்

சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய சேவை செய்பவர்களையும் இ- பாஸ் இல்லாமல் சென்னை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.…

சீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்காது: ப.சிதம்பரம்

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களை புறக்கணிப்பது போன்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். லடாக்கின் கல்வான்…

இந்தியாவுக்குத் தேவை அமைதிதான்: சீனாவின் நிலமோ பாகிஸ்தானின் நிலமோ அல்ல – நிதின் கட்காரி

புதுடெல்லி: இந்தியா சீனாவின் நிலத்திலோ பாகிஸ்தானின் நிலத்திலோ அக்கறை செலுத்தவில்லை. அமைதியும் நட்புறவும்தான் தேவை என பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ’குஜராத் ஜன்…

பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க கூடாது – மத்திய தொழில்த்துறை மாநில அரசுக்கு கடிதம்

சென்னை: ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை மாநில அரசு இன்று 3 மணிக்கு முடித்து 4.30 மணிக்கு அதை திறக்க முயற்சி செய்த நிலையில்,…

விஜய் மல்லையா அடைக்கலம் கேட்டால் பரிசீலிக்க வேண்டாம்: மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: விஜய் மல்லையா அடைக்கலம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால், அதனை பரிசீலிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை இங்கிலாந்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி…

முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது – உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன்…