டெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை முடிவடைந்த நிலை யில், அவரை சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்றம், ஹவாலா...
நாமக்கல்: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது சமூக...
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைக்குகடிதம் எழுதி உள்ளார். அதற்கு காரணமாக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மின்துறை...
மதுரை: அதிமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், நாளை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி...
மும்பை: காவல்துறையினரிடமே மாதம் ரூ.100கோடி மாமுல் வசூலித்து தர வேண்டும் என்று கட்டடளையிட்ட விவகாரம் தொடர்பாக பதவியை இழந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறைஅமைச்சர் அனில்தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை...
லாகூர்: ரூ.320 கோடி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்...
டில்லி
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி கே சிவகுமார் மீது பண மோசடி குற்றம் பதியப்பட்டது. ...
டில்லி:
உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், சிகிச்சை பெற அனுமதி கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், எய்ம்ஸ் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து ஆய்வு...
டில்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று...
டில்லி:
கறுப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், 51 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு...