இந்தியாவில் கொரோனாவை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை! ஐசிஎம்ஆர்
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில், 11.94 லட்சம் சாம்பிள்கள்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில், 11.94 லட்சம் சாம்பிள்கள்…
டெல்லி: இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், பதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா,…
மதுரை: மதுரையில்எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, சில ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல்…
சென்னை: மோடி தனது அன்பு நண்பரை கவுரவிக்க மீண்டுமொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எபப்பி உள்ளார். அமெரிக்க…
குவைத் : குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 91 வயதாகும்…
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி 3வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டையும் ஈர்க்க…
டெல்லி: இலங்கைக்கு என்றுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. அதில்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து…
டில்லி மாநிலங்களில் கொரோனாவை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர சில நாட்கள் ஊரடங்கு விதிப்பதை தவிர்க்க வேண்டும் என மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா…