Tag: Modi government

100நாள் வேலை திட்டம்: தமிழகத்தில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி நிதி முறைகேடு – தணிக்கை அறிக்கையில் முரண்பாடுகள்…

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி…

சிபிஐக்கு சுதந்திரம் கொடுங்கள்! மோடி அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு சுதந்திரம் கொடுங்கள் என மோடி அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி…

சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையலுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணைப்பொருட்களின்…

மோடி அரசு, வங்கிகளை விற்பது மக்கள் விரோத செயல்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மோடி அரசு புதிய வங்கிகளை உருவாக்குவதற்கு பதில் வங்கிகளை விற்பனை செய்வது மக்கள் விரோதச்செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.…

டில்லியிடம் இருந்து நிதியை அள்ளும் வழி…

நெட்டிசன்: மத்திய அரசு மனது வைத்தால் தான் மாநில அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்க முடியும். தற்போது மத்திய அரசும் மாநில அரசும் எதிரெதிர் அரசியல்…

உச்சநீதி மன்றம் விமர்சனம் எதிரொலி: ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி… பிரதமர் மோடி

டெல்லி: தடுப்பூசி கொள்கையில் மத்தியஅரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து…

மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும்! மோடிஅரசுக்கு வக்காலத்து வாங்கும் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஒன்றியஅரசு என அழைக்கக்கூடாது, மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,…

மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ராகுல் காந்தி காட்டம்

“தடுப்பூசி போடுவது மட்டுமே மக்களை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே வழி ஆனால் மத்திய அரசு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்…

மோடிஅரசின் திறமையின்மையே கொரோனா தீவிர பரவல், தடுப்பூசி விலை உயர்வுக்கு காரணம்! சோனியாகாந்தி…

டெல்லி: தடுப்பூசி விலை உயர்வு குறித்து மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டதா?, பிரச்சினைகள் சரியாகும்போது, தங்களை புகழ்ந்து கொள்வதும், அதிகரிக்கும் போது, மாநில அரசை குறைசொல்வதுமே மோடிஅரசின் வாடிக்கை, இது…

மக்களுக்கு தடுப்பூசி இல்லை;ஆக்சிஜன் இல்லை, ஐசியு இல்லை, ஆனால் புதிய பாராளுமன்ற கட்டடத்துக்கு டெண்டர்! மோடி அரசை விளாசிய ராகுல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக, மக்கள் தடுப்பூசி இல்லாமலும், ஆக்சிஜன் , ஐசியு கிடைக்காமலும் திண்டாடி வரும் நிலையி,ல், டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற செயலகக்…