தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…! காய்ச்சல் முகாம் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு. தகவல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது, பொதுமக்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடிப்பது அவசியம் என்று சென்னையில் காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த…