Tag: minister Ma. Subramanian

புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை; புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை; கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பி மணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் XBB , BA2 வகை வைரஸ் பரவி வருகிறது”  என்றும் கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா…

ஈவிகேஎஸ் இளங்கோவன் ஓரிரு நாளில் விடு திரும்புவார்! அமைச்சர் மா.சு தகவல்…

சென்னை: உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஈரோடு கிழக்கு  தொகுதி எம்.எல்.ஏ.,  ஈவிகேஸ் இளங்கோவன் உடல் நிலை சீராக உள்ளது. தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம்  செய்யப்பட்டு உள்ளார் என அவரை சந்தித்த தமிழ்நாடு…

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.  நாடு முழுவதும் சமீப காலமாக இன்புளுயன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாட்டில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு…

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒருவர் பலி – அமைச்சர் மா.சு.எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, திருச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள  நிலையில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்கும்படி  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி…

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…! காய்ச்சல் முகாம் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும்  அதிகரித்து வருகிறது, பொதுமக்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி  கடைபிடிப்பது அவசியம் என்று சென்னையில் காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த தமிழ்நாடு சுகாததாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் காச்சலை…

பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான “புன்னகை திட்டம்” ! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்…

சென்னை: பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான “புன்னகை திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இன்று சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியளார்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் காய்ச்சல் நோய் தடுக்க…

10-ந்தேதி காய்ச்சல் முகாம் – தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10-ந்தேதி காய்ச்சல் முகாம்  நடைபெறும் என்றும்,  தமிழகத்தில் காய்ச்சலால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என்றும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர்…

வைரஸ் காய்ச்சல் பரவுவதை தவிர்க்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவம் காய்ச்சலான, Influenza H3N2  வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி னாலே போதும், காய்ச்சல் பரவாது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நாடு முழுவதும், Influenza…

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமைப்பட்டு, சிலர்  வதந்தி பரப்புகின்றனர், என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும்,  சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” “தமிழ்நாட்டில்…

எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்காக 2 மாதமாக காத்திருக்கிறோம்! அமைச்சர் பேச்சு…

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக  2 மாதமாக காத்திருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசுப்…