புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை; புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை; கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பி மணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் XBB , BA2 வகை வைரஸ் பரவி வருகிறது” என்றும் கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா…