Tag: lockdown

இன்று 25பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 25பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

கொரோனா தொற்று : பாகிஸ்தானில் ஊரடங்கு இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

லாக்டவுன் நேரத்தில் நடைபெற்ற விதிமீறல்: ஹரித்துவாரில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 1800 குஜராத் மக்கள்

டெல்லி: லாக் டவுனை மீறி, ஹரித்துவாரில் சிக்கி தவித்த1800 குஜராத் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் விவரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மார்ச் 28ம்…

ஊரடங்கால் உணவு கிடைக்காத கொடுமை: 5 குழந்தைகளை ஆற்றில் வீசிக்கொன்ற  நவீன நல்லத்தங்காள்…

லக்னோ: பாஜக ஆட்சி செய்துவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், லாக்டவுன் (ஊரடங்கு) காரணமாக உணவின்றி தவித்த தாய், தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறில், தனது 5 குழந்தைகளையும் ஆற்றில்…

ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

ஊரடங்கு நீடிப்பு: இந்தியா ஜிடிபி மொத்த உள்நாட்டு உற்பத்தி பூஜ்யமாக குறைப்பு: பார்க்லேஸ் அறிவிப்பு

புது டெல்லி: இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பூஜியம் குறையும் என்று பார்க்லேஸ் கணித்துள்ளது. இதுகுறித்து வளர்ந்து வரும் சந்தை ஆராய்ச்சி…

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிப்பு… மோடி அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் மே…

புதுச்சேரியில் விவசாயிகளின்றி வெறிச்சோடிய ஒழுங்குமுறைக்கூடங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாயிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடி காணப்படுகின்றது. புதுச்சேரி வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் கொரோனா…

ஏப்.6 முதல் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது: விஞ்ஞானிகள் தகவல்

டெல்லி: கடந்த 6ம் தேதி முதல் நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக நாடு முழுவதும் 21 நாள்…