Tag: kerala

நடமாடும் கடைகளாக மாறும் கேரள அரசு பேருந்துகள்

கொச்சி கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் தனது பழைய பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்ற உள்ளது. கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தில்…

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா..

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா.. கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்ததால் உலக நாடுகளின் பாராட்டுக்களை அள்ளிய கேரளா இப்போது, பீதியில் உறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும்…

வடக்கநாதர் திருக்கோயில்

வடக்கநாதர் திருக்கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கநாதர் திருக்கோயில் . அமர்நாத் பனிலிங்கம் பனியால் ஆனது போல் இந்த லிங்கம் முழுக்க முழுக்க நெய்யால்…

2வது நாளாக சிவசங்கரனிடம் தீவிர விசாரணையில் என்ஐஏ: கைது நடவடிக்கை பாயுமா?

கொச்சி: ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ்…

கர்நாடகா மற்றும் கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் : ஐ நா

நியூயார்க் இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்,…

தீவிரமடையும் தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேசுக்கு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவல்

கொச்சி:கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணை நடக்கிறது. கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல்…

கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா…!

திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் முதன்முறையாக…

14 ஆயிரத்தை நெருங்குகிறது கேரளா கொரோனா தொற்று: இன்று மட்டும் 720 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் 100 முதல் 200 வரை இருந்த கொரோனா இப்போது…

ஒரே நேரத்தில் 50000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: புதிய நடவடிக்கையில் இறங்கிய கேரளா

திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் ஒரே நேரத்தில் 50000 பேருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கி உள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது.…

கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல்: ஸ்வப்னாவின் கூட்டாளி பரீத் துபாயில் கைது

திருவனந்தபுரம்: 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு…