நடமாடும் கடைகளாக மாறும் கேரள அரசு பேருந்துகள்
கொச்சி கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் தனது பழைய பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்ற உள்ளது. கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தில்…
கொச்சி கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் தனது பழைய பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்ற உள்ளது. கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தில்…
தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா.. கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்ததால் உலக நாடுகளின் பாராட்டுக்களை அள்ளிய கேரளா இப்போது, பீதியில் உறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும்…
வடக்கநாதர் திருக்கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கநாதர் திருக்கோயில் . அமர்நாத் பனிலிங்கம் பனியால் ஆனது போல் இந்த லிங்கம் முழுக்க முழுக்க நெய்யால்…
கொச்சி: ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ்…
நியூயார்க் இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்,…
கொச்சி:கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணை நடக்கிறது. கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல்…
திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் முதன்முறையாக…
திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கேரள மாநிலத்தில் 100 முதல் 200 வரை இருந்த கொரோனா இப்போது…
திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் ஒரே நேரத்தில் 50000 பேருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கி உள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது.…
திருவனந்தபுரம்: 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு…