Tag: kerala

டவ் தே புயல் தீவிரம் : கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் டவ் தே புயல் தீவிரமாகி உள்ளதால் கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால்…

கேரள மாநில முதல் பெண் அமைச்சர் மரணம்

திருவனந்தபுரம் கேரள மாநில மூத்த அரசியல்வாதியும் முதல் பெண் அமைச்சருமான கே ஆர் கௌரி அம்மா இன்று மரணம் அடைந்தார். கேரளாவின் பழம்பெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா.…

நாளை முதல் மே 16 வரை கேரளாவில் முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமலாகிறது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் பாதிப்பு…

பகல் 1 மணி ; கேரளா, மேற்கு வங்கம், அசாம் நிலவரம்

கொல்கத்தா பகல 1 மணிக்கு மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா மாநில முன்னிலை விவரம் இன்று வாக்கு எண்ணப்படும் மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா…

காலை 10 .40 மணி நிலவரம் : அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா

கொல்கத்தா மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா 10.40 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம் மேற்கு வங்கம் – முன்னிலை திருணாமுல் – 173 பாஜக –…

கேரள மாநிலத்தில் இடது சாரி தொடர்ந்து முன்னிலை

திருவனந்தபுரம் கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இடது சாரி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 6 ஆம் தேதி…

மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை 9 மணி நிலவரம்…

மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெற்கு வங்க…

5 மாநிலஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கிடைத்த நன்கொடை எத்தனை கோடி தெரியுமா?

டெல்லி: தேர்தல் நடைபெற்று முடிந்து 5 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்செலவுக்காக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.695 கோடி நன்கொடை கிடைத்துள்ளது தகவல் அறியும் உரிமை…

மே 2ம் தேதி ஊரடங்கு விதிக்க உத்தரவிட முடியாது: கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…

கேரளா : சோலார் மின் தகடு வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை

கோழிக்கோடு கேரளாவில் நடந்த சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு…