Tag: indian

இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது

படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய…

இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

மல்லபுரம்: இந்திய மக்களின் உறவுகளை உடைக்கிறார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா…

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

துபாய்: விராட் கோலி, டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு – மும்பை இண்டியன்ஸ் அணிகள் இடையே துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில்,…

இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே,…

பாராலிம்பிக் : இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் வெள்ளிப்பதக்கம் வெற்றி

டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத்…

ஆப்கானில் உள்ள இந்தியரைக் காக்கத் தவறிய மத்திய அரசு : சீதாராம் யெச்சூரி

கோயம்புத்தூர் ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர்…

இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில்…

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.…