Tag: in

சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி.. தோனியும் பங்கேற்பு

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலேயே ஐபிஎல் நடைபெற உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருந்தது. எனினும், பிசிசிஐ முடிவால்…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை 513 ஆக குறைந்தது…..

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது வருகிறது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான தெருக்களின்…

மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருப்பதி தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர்கள் குமாரசாமி, வீரய்யா, வெங்கடரெத்தினம், சீனய்யா.…

சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்….

சுல்தான்பூர்: சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர்…

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது . இன்று…

தமிழ்நாட்டில் வரவேற்பை பெறாத ராமர் கோவில் பூமி பூஜை…..

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை நாட்டின் பல பகுதிகளில் ஆர்வத்துடன் கொண்டாடினர், ஆனால் தமிழகத்தில் பாஜக மற்றும் ஒரு சில இந்து…

இலங்கை பிரதமர் ராஜ பக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொழும்பு: இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக…

இ-பாஸ் நடைமுறை தேவையில்லை: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: செயற்கையான தடையை ஏற்படுத்தி, ஊழல் முறைகேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்து, மக்களை இன்னல் படுத்தும் இ-பாஸ் முறை இனித் தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள்…

ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

அஜ்மான்: ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது. லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று…