Tag: in

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர்…

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் முறைகேடு?

சென்னை: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. வறட்சி இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.…

ஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைகளை…

விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் UPI வழியாக வாங்கலாம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் UPI மூலம் வங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இ-பேமென்ட்…

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில்…

டாக்டர் கபீல் கானை விடுவிக்கலாமா? அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில்…

ஈவ் டீசிங் கொடுமை: அமெரிக்காவில் படிக்கும் பெண் பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு

உத்திரபிரதேசம்: ஈவ் டீசிங் கொடுமையால் அமெரிக்காவில் படிக்கும் பெண் பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சுதிக்ஷா பாட்டி உத்திரபிரதேசத்தின் தாத்ரியில் அமைந்துள்ள புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு…

திமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது… வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.

சென்னை: திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். ஜெகத்ரட்சகன் பாஜகவுக்கு செல்லவுள்ளதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில்…

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…