Tag: in

புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று புதிய இடங்களிலும் பரவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம்…

இலங்கை நாடாளுமன்றத்தில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

இலங்கை: இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் மாஸ்க்குகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று…

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

நேபாளத்தில் நிலச்சரிவு இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமான பணி ஒன்று நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு

சென்னை: தென் மேற்கு பருவக்காற்றால் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதே நேரம், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக…

இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்று மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கடந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சிறந்த நிலையில் உள்ளது என மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி…

உறவினரின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் சனிக்கிழமை நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நேற்று விசாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த போது ஆந்திராவின்…

பெங்களூரில் 570 புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்

பெங்களூர்: பெங்களூரில் நேற்று 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 570 இடங்கள் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தற்போது…

இ பாஸ் ஆணையில் எந்தவித மாற்றமும் இல்லை- தமிழக தலைமை செயலாளர்

சென்னை: தமிழக அரசைப் பொறுத்தவரை மக்கள் கட்டாயம் இ பாஸ் எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால், முழுஅடைப்பு மீண்டும்…

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…