ஷூவுக்குள் இருந்த பாம்பு: வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்
சென்னையில் வீட்டை சுத்தம் செய்தபோது ஷூவில் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் விஷம் ஏறி, பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரை…