Tag: Heavy

2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை : மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…

தெலுங்கானாவில் பெய்த கனமழையில் கோல்கொண்டா அரண்மனை சுவர் இடிந்து விழுந்தது

ஐதராபாத்: தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா அரண்மனை. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோல்கொண்டா அரண்மனையில் தான்…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நிலவிய…

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை…

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவு…

கேரளா உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் வடபழனி,…

27 வருடங்களில் மிக மோசமான பாதிப்பு : பல மாநிலங்களில் பயிர்களை அழிக்கும்  வெட்டுக்கிளிகள்

டில்லி வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் 27 வருடங்களாக இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் தாக்குதலால்…

கொரோனா பாதிப்பு எதிரொலியாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு மத்திய அரசு…

முதல்வர் ஜெ. உடல் நிலை: கனத்த மவுனம் காக்கும் தமிழக அரசு

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுதும் பதட்டமான சூழல்…