Tag: Heavy

ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்…

டவ்தே புயல்: கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழப்பு

பெங்களூர்: டவ்தே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழந்தனர். “உத்தர கன்னட, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு…

சசிகலா வருகை: அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை…

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பு மக்களால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையைக்…

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

சென்னை: நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதை முன்னிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையினால், சென்னையில் பல இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…

மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை…

புதுச்சேரியில் சட்டப்பேரவை கட்டிட விபத்து: முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி: கனமழை காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் இடிவிழுந்து கட்டிடம் சேதமடைந்ததால் நிறுத்தப்பட்ட 4 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமானது. புதுச்சேரியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.…

இதுபோன்ற மழையை எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன் கருத்து

சென்னை: 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கன மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால், மயிலாப்பூர்…