ரயில்களை இயங்கவில்லை என்றால் இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை
புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகஸ்ட்…