Tag: Heavy

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகஸ்ட்…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை…

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவு இரவு 12 மணி அளவில், அண்ணாநகர்,  வடபழனி, ஆலந்தூர், போரூர், அம்பத்தூர், மூலக்கடை,…

கேரளா உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன நிலையில் மழைபொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதல், தென்மேற்கு பருவமழை…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் வடபழனி, ஆலந்தூர், போரூர், அம்பத்தூர், உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதேபோல்…

27 வருடங்களில் மிக மோசமான பாதிப்பு : பல மாநிலங்களில் பயிர்களை அழிக்கும்  வெட்டுக்கிளிகள்

டில்லி வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் 27 வருடங்களாக இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் தாக்குதலால்  வட இந்தியாவில் பல மாநிலங்களில் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள்…

கொரோனா பாதிப்பு எதிரொலியாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், நீச்சல்…

முதல்வர் ஜெ. உடல் நிலை: கனத்த மவுனம் காக்கும் தமிழக அரசு

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. நேற்று இரவு முதலே தமிழகம் முழுதுமிருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னை…

எச்சரிக்கை! தென் தமிழகத்தில் கனமழை!

சென்னை: தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை கால தாமதமாக அக்டோபர் 30ம் தேதிதான் துவங்கியது. அப்படியும் இரு நாட்கள் மட்டுமே சற்று கனத்த மழை தமிழகம் முழுதும்…