Tag: heavy rain

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை கனமழையால் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 22 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. மழைகளின் அளவைப் பொறுத்து…

கன்னியாகுமரியில் கனமழை : 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் பலி

நாகர்கோவில் கடந்த மூன்று நாட்களாகக் கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் உயிர் இழந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 15 நாட்களாகத் தொடர்ந்து…

கனமழையால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில்…

கேரளாவில் கனமழை : சபரிமலை கோவிலில் பக்தர்கள் வரத் தடை

சபரிமலை கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்குப் பக்தர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

வங்கக்கடல், அரபிடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”…

இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் எட்டு மாவடங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே…

கனமழையால் பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி  நீர் வெளியேற்றம் : வெள்ள எச்சரிக்கை

திருவள்ளூர் கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி…

அக்டோபர் 13 வரை தமிழகத்தில் தொடர் கனமழை பெய்யும்

சென்னை அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் கனமழை பெய்யும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல பகுதிகளில்…

பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைக்குப் பணிந்த மத்திய அரசு : நெல் கொள்முதல் தொடக்கம்

டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…