Tag: Governor

நீட் விவகாரம்: தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்தில் சமூகநீதிக்காக போராடுகிறவர்களுக்கு…

நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம்.: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற…

தமிழக அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் பாராட்டு

சென்னை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்…

வேளாண் சட்டம் குறித்து பேச சென்ற என்னிடம் பிரதமர் மோடி கர்வமாக நடந்துகொண்டார் : மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்-கிற்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் நடந்த…

கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக…

சட்டப்பேரவை அனுப்பும் மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர் தாமதம் : திமுக எம்பி குற்றச்சாட்டு

டில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும், மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்கத் தாமதம் செய்வது குறித்து மாநிலங்களவையில் தி மு க எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.…

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ஆளுநர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான்: தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர்…

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களுக்கு சாதமாக செயல்பட ரூ 300 கோடி பேரம் – மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நபருக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ. 300 கோடி தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்…

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது : பாஜக தலைவர் சத்யபால் மாலிக்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.…

புதுச்சேரியில் வேகமாகப் பரவும் டெங்கு : நேரில் ஆய்வு செய்த ஆளுநர்

புதுச்சேரி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல்…