Tag: from

கொரோனா பாதிப்பால் உலகில் 1.90 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…

2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு

கொச்சி: 2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தளர்வுகளில் ஒற்றைப்படை அடிப்படையில் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிப்பது, இரவு 7…

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ?

சென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர்…

நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்- கேரளா போலீஸ் அதிகாரி

திருவனந்தபுரம்: சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று…

3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் இந்தியா ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது: சீனாவுக்கான இந்திய தூதர் தகவல்

குவாங்சோ: சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

பத்திர பதிவு நாளை துவங்கும் பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் பத்திரப் பதிவுப்பணிகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…

ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா: ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால்…

சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? அமெரிக்கா விசாரணை

வாஷிங்டன்: சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? என்று அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், உயிரியல் ஆய்வகத்துடன் தொடர்புடையது…

கோவையில் 39 காவலர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – மருத்துவர்கள் தகவல்

கோவை: கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி 39 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி…

ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி

அசாம்: ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…