அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு
புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…
புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…
கேரளா: கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 7 பிரிட்டன் டூரிஸ்ட்கள் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரிட்டனில்…
சென்னை: பொழிச்சலூர் சேர்ந்த மூதாட்டி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழிச்சலூர் சேர்ந்த 74 வயது…
சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை…
புளோரிடா: தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இல்லங்களில் நடத்தப்படும் மத சேவைகள் போன்றவை அவசியம் அல்ல என்றும், எனவே இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமக்கள்…
புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு தொழிநுட்ப பணிகளுக்காக ஹெச்-1பி விசா பெற்றுள்ள பெரும்பாலான இந்தியார்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்…
ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…
சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை இன்று முதல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின்…