விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த மகாத்மா காந்தியின் பேத்தி
புதுடெல்லி: டெல்லி-உ.பி எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…
புதுடெல்லி: டெல்லி-உ.பி எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…
சென்னை: மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி…
சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில்…
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.…
டில்லி விவசாயிகளிடம் கடுமையைக் காட்டுவதாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மீது ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ரகுநந்தன் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக…
புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக…
டெல்லி: விவசாயிகள் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள்…
டெல்லி: விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக அரியானா, உத்தரப் பிரதேசத்துக்கான டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,…
சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கபட்ட 6.81 லட்சம்…
புதுடெல்லி: ‘எங்களை தாக்கியது விவசாயிகள் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை…