Tag: ED

இரண்டு நாட்களாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் தொடரும் அமலாக்கத்துறை சோதனை

திண்டுக்கல் இன்று 2 ஆம் நாளாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்று அமலாக்கத்துறையினர் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அதிரடி சோதனை…

அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில் மீண்டும் செந்தில் பாலாஜி

சென்னை இன்று அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…

ரூ. 538 கோடி முறைகேடு : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பையில் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரூ. 538 கோடி மோசடி தொடர்பாக கனரா வங்கி கொடுத்த புகாரின்…

கொச்சியில் செந்தில் பாலாஜியின் சகோதரரைக் கைது செய்த அமலாக்கத்துறை

கொச்சி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர்…

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம்…

2 சென்னை தொழிலதிபர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்த சிறப்பு நீதிமன்ரம்

சென்னை இரு சென்னை தொழிலதிபர்களை அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் தப்பியோடிய பொருள்ளாதார குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. சிபிஐ சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம். இவர்கள்,…

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…

மேலும் பல கொடுமைகளை அமலாக்கத்துறை அரங்கேற்றும் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை அமலாக்கத்துறை மேலும் பல கொடுமைகளை அரங்கேற்றும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். கடந்த 2 நாட்களாகப் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள்…

உச்சநீதிமன்றம் ரத்து செய்த அமலாக்கத்துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு

டில்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ் கே மிஸ்ராவுக்கு 3ஆம் முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய்…

ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில்…