Tag: ED

அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரனின் ரூ..31 கோடி சொத்து முடக்கம்

ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ,31 கோடி சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி…

“அப்ரூவராக மாறிய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியுமா ?” டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில்…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 ஆம் முறையாகச் சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 ஆம் முறையாகச் சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி மாநிலத்தில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாகக்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…

அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகள் கைது

ஐதராபாத் அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தொடர்புள்ளதாகத் தெலுங்கானா முன்னாள் முதல்வர்…

அமலாக்கத்துறை இல்லையெனில் பாஜகவில் பாதிப்பேர் விலகுவர் : கெஜ்ரிவால்

டில்லி அமலாக்கத்துறை இல்லை என்றால் பாஜகவில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மாநில மதுபான கொள்கை…

செந்தில் பாலஜிக்கு ஜாமீன் வழங்க கடும்எதிர்ப்பு தெரிவிக்கும் அமலாக்கத்துறை

சென்னை அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமி வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…

முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரும் அமலாக்கத்துறை

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க.…

மேலும் 3 நாட்களுக்கு ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட்…