Tag: day

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை…

22 வருடத்துக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் சாதித்த நியூசிலாந்து

எட்க்பாஸ்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 22 வருடத்துக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் வென்று நியூசிலாந்து அணி சாதித்துள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து…

கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது…

பிரேசில் அதிபருக்கு நூதான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பிரேசில்: பிரேசிலில்,கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்து விட்டதாக கூறி ரியோ-டி-ஜெனிரோ உள்ளிட்ட பல நகரங்களில் பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை – துருக்கி அரசு

அங்காரா: இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில்…

பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – மருத்துவ சங்கம் அறிவிப்பு

புதுடெல்லி: பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தத உள்ளதாக மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன…

ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அட்டவணை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.…

ஸ்டெர்லைட் ஆலையில் நாளொன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் தயாரிக்க ஏற்பாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய…

தமிழகத்தில் 15 நாள் ஊரடங்கால் ரூ.2900 கோடி இழப்பு?

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்…

மே.14-ஆம் தேதி ரமலான் திருநாள் -தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற…