புதுடெல்லி:
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வீரர்கள் இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனர்.
நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டிப் பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா...
சென்னை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு...
சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாகக்...
சென்னை:
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் இன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 (1967) ஆம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும்...
சென்னை:
சென்னை-தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இவ்விழாவில் கருத்தரங்கம், குறுப்படம்...
சென்னை:
ஜூலை 18-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள தமிழ்நாடு நாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 18-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில்...
ஒவ்வொரு ஆண்டும், உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்தவொரு முக்கியமான நிகழ்ச்சிகளும் சாக்லெட்டுகள் இல்லாமல்...
புதுடெல்லி:
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சிக்குப் பின், ஜூன் 21ம் தேதியை...
புதுடெல்லி:
டெல்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சி இன்று துவங்க உள்ளது.
டெல்லியில், 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரை...
சென்னை:
அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம்...