Tag: day

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்துச் செய்தி

சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமும், போர்வாளாகவும்” திமுக திகழும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் வேண்டும்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: 2023ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.05 லட்சம் பேர் வரை நீட் தேர்வுக்கு…

பிப்ரவரி 14: புல்வாமா தாக்குதல் நினைவு தினம்

ஜம்மு: புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் புல்வாமா பகுதியில் வாகனத்தில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்…

குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

விருதுநகர்: குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட…

2023 குடியரசு தினத்தில் தலைமை விருந்தினாராக எகிப்து அதிபர் கலந்து கொள்வார் – வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: 2023 குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினாராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு துறை அமைச்சகம்…

தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா

டெல்லி: தென்னாப்பிரிக்கா எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா அணி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும்…

19-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

ஷோரனூர்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாலக்காட்டின் ஷோரனூரில் இருந்து 19-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும்,…

15-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…