நெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு
நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு…