Tag: Curfew

நெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு…

ஊரடங்கு நீடிப்புக்கு எதிர்ப்பு – நெதர்லாந்து மக்கள் போராட்டம்

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக…

புதிய கொரோனா பாதிப்பு 18139: இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 96.39% ஆக உயர்வு

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர்…

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; காணும் பொங்கலுக்கு அனுமதியில்லை

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.…

பஞ்சாபில் டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் அமரீந்தா் சிங்

சண்டிகா்: பஞ்சாபில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் கொரோனா தொற்று,…

இந்தியாவில் கொரோனா: தினசரி பாதிப்பு – 3.14%, சிகிச்சையில் – 3.89% 

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், தினசரி தொற்று பாதிப்பு 3.14 சதவிகிதமாகவும், சிகிச்சையில் உள்ளோர் 3.89 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய…

நாடு முழுவதும் ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி வகுப்புகள் ஜனவரி 4ந்தேதி முதல் தொடங்கப்பட வேண்டும்! சிஐஎஸ்சிஇ கடிதம்…

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி பள்ளிகளில் ஜனவரி 4ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம் எழுதி…

மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இம்பால்: கொரோனா பரவல் எதிரொலியாக, மணிப்பூரில் டிசம்பர் 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்…

தரமானது: ஆவடி மத்திய அதிவிரைவு படை தலைமை அதிகாரி வடிவமைத்துள்ள கொரோனா கவச உடை….

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆவடியில் செயல்பட்டு வரும்…

மகிழ்ச்சி: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.46%ஆக குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்டு வந்த இழப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய நிலையில், உயிரிழப்பு 1.46% -ஆக குறைந்து இருப்பதாகவும், அதை 1…