Tag: Curfew

கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

குஜராத்: குஜராத்தின் பெரிய நகரமான அகமதாபாத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

07/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்வு 

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கொரோனா உயிரிழப்பு 1,25,605பேர் ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில், கடந்த 24…

இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம் 91.68%ஆக உயர்வு… ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 91.68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்றும், ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஐசிஎம்ஆர்…

29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80,38,765 ஆக…

இந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488 ஆக சரிந்துள்ளது. 105 நாட்களுக்கு (மூணறரை மாதங்கள்)…

24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 90 சதவிகிதத்தை எட்டுகிறது! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதாகவும், தற்போதைய நிலையில், 90 சதவிகிதத்தை எட்டுவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. கடந்த மாதம் (செப்டம்பர்) 16-ஆம்…

இந்தியாவில் கொரோனா  உயிரிழப்பு கடந்த 3மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக 600-க்கு கீழ் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால்…

முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்?  அடையாளம்  காணுவதில் அரசு தீவிரம்…

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் பெறுவதில்,.முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காணுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி…

கொரோனா வைரஸ் 2வது அலை: 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது பிரான்ஸ்

பாரிஸ்: கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக, வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும்…