டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,60,884 ஆக உயர்ந்துள்ளது.  அதேவேளையில் கொரோனா உயிரிழப்பு  1,25,605பேர் ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84,60,885 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலையில், 5,14,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,25,605 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78,18,668 ஆக உயர்ந்துள்ளது.